இலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்!
நடிகைகளுக்கு இப்போது சினிமாவில் பாதுகாப்பு இல்லை என்பது பெரிய விஷயம். இதற்காக பல நாயகிகளும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த நேரத்தில் இலங்கை இனப்படுகொலை தொடர்பான 18.05.2009 படத்தில் நடித்த நாயகி தான்யாவிற்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் தான்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளார். இதேவேளை லண்டனிலும் இசைப் பிரியாவின் குடும்பத்தார் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்கள். … Continue reading இலங்கை இனப்படுகொலை குறித்த படத்தில் நடித்த நாயகிக்கு கொலை மிரட்டல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed